சனி, 17 நவம்பர், 2007

அகண்ட ஏகத்துவம்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

UNBROKEN ONENESS
By Paramahansa Yogananda

எந்தையே! உள்ளே சாந்தத்தில் ஆகட்டும்,
வெளியே அமளியில் ஆகட்டும், நான்
உன்னுடன் இரண்டறக் கலந்து ஐக்கியம்
காண வழி சொல்லிக் கொடு.

நிசப்தம் நிலவினுமென்ன? கூச்சல்
அலறினுமென்ன? எனக்கு கவலையேயில்லை!
உன்னுடைய காக்கும் கரங்கள் எந்நேரத்திலும்,
எவ்விடத்திலும் எனை சூழ்ந்திருப்பதை நான்
உணரும் போது.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

----
அகண்ட - Unbroken
ஏகத்துவம், ஐக்கியம் - Oneness

கருத்துகள் இல்லை: