வியாழன், 21 ஏப்ரல், 2011

நீ எல்லாப் பொழுதிலும் என்மேல் அருள் பாலித்து வந்துள்ளாய் என்பதை எனக்குச் சொல்

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்

Tell me Thou hast loved me always

நான் சத்தமாகவோ, முணுமுணுத்தோ பிரார்த்திக்கும் வார்த்தைகள் உன் மேலுள்ள என் அன்பினை மட்டுப்படுத்தாமல் இருக்கட்டும். தெய்வீக மௌன மொழியினால் பேசி என் நெஞ்சின் காதலை உனக்குத் தெரிவிப்பேன்.

உன் குரல் அமைதிகரமானது; என் ஆன்ம அமைதியில் நீ பேசுவதை நான் கேட்பேனாக.

ஓ நிரந்தரத் தாயே! நான் அறிந்திராத போதிலும், நீ எல்லாப் பொழுதிலும் என்மேல் அருள் பாலித்து வந்துள்ளாய் என்பதை எனக்குச் சொல்லம்மா!

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

கருத்துகள் இல்லை: