வியாழன், 25 ஆகஸ்ட், 2016

The Gaze of Truth - Sri Paramhansa Yogananda

ஓம்

The Gaze of Truth

கடவுளே,

மாற்றமே நிரந்தரமாய் உள்ள வாழ்க்கையும், வண்ணவண்ண பூக்கள், சத்தமின்றி தோன்றி தவழ்ந்து மறையும் மேகங்கள் என நவவிதமாக காட்சிதரும் இயற்கையும்,  என் மனிதக் கண்களை வசியம் செய்கின்றன.
***

என்னுள் இருக்கும் திவ்ய கண்ணை திறக்கச் செய். அதன் மூலம் எல்லா அழகிலும் உன் மாண்புமிகு அழகையே ரசிப்பேன்.

இவ்வுலகில் உன்னையன்றி வேறொன்றையும் காணாத அந்த உண்மைப் பார்வையை எனக்கு அருள்.
***

#PHD

"Whispers From Eternity" - Sri Paramhansa Yogananda

கருத்துகள் இல்லை: