திங்கள், 22 அக்டோபர், 2007

தப்பான கருத்துக்களிலிருந்து என்னைக் கார்

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

SAVE ME FROM WRONG BELIEFS
by Paramahansa Yogananda

நான் தப்பான கருத்துக்களாலான தரிசு நிலத்தில் தொலைந்து,
வழி தெரியாமல் தவிக்கிறேன். கருணைக் கடலே! என்னை
உன்னிடத்தில் வழிநடத்து; அதுவே என் நிரந்தர வீடு.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

கருத்துகள் இல்லை: