திங்கள், 29 அக்டோபர், 2007

நான் உன்னுள்ள மிகுதியுடன் எல்லா கள்ளங்கபடமற்ற இன்பங்களையும் சுவைப்பேனாக

ஓம் ப்ரணவ ஸ்வரூபாய நம:

MAY I SAVOR WITH THY ZEST ALL INNOCENT PLEASURES
By Paramahansa Yogananda

திவ்ய மாதா! நான் மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக்கொடு.
நான் என் உலக கடமைகளை சிறப்புடன் செய்தும், படைப்பின்
எண்ணிலடங்கா எழிலினை ரசித்தும் திளைப்பேனாக.
என் புலன்கள் ஆச்சரியமான உன் இயற்கைவனப்பைப்
பார்த்துக் கொண்டாட நீ உதவு.

நான் உன் உள்ளமிகுதியுடன் எல்லா கள்ளங்கபடமற்ற
இன்பங்களையும் சுவைப்பேனாக. என்னை தவறான
எண்ணங்களிலிருந்தும், அநாவசியமான ஆனந்தக்கொல்லி
மனோநிலைகளிலிருந்தும் காப்பாயாக.

ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்.

----
உள்ளமிகுதி - zest
ஆனந்தக்கொல்லி மனோநிலை - kill-joy attitude

கருத்துகள் இல்லை: